CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, February 18, 2008

வாழ்க தமிழ் !

தமிழில் இப்போது எழுதலாம் .

வாழ்க தமிழ்.


என் கிறுக்கல்கள்....




மழை

சாரலில் உன்னுடன் நினைவது ஒரு சுகம் என்றால்
நினைந்தபின் உன் முந்தானையில் தலை துவட்டூவது பெரும் சுகம் .



*----------------------------------------------------------------------------*


மழை

மழை வர காற்று நிற்கின்றேன்
அந்த ஒற்றை குடையில் இருவரும் செல்ல

மழை வர காற்று நிகின்றேன்
வெப்பம் தனிய உன்னை கட்டிக்கொள்ள

மழை வர காற்று நிற்கின்றேன்
உன் அருகில் அமர்ந்து கை கொர்துகொள்ள....

7 comments:

The Maverick Blog said...

My 2 cents... Romba cinematic aah irukku... Innum konjam peeel panni ezhudhunga :)

Raz said...

thnks but cinematica irunthathan athu ku peru kavithai :)

black coffee said...

hey raz..
i was born and brought up in hyderabad..
aathula thamizh daan pesuvom and na sun tv ya paarthu thamizh padikka kathunden..
ennoda thamizh padikkara speed romba slow.. ezhuthu kotti kootti daan padikka mudiyum..
so it was an offort to read it..
but u know wat? it was well worth the effort!
lovely pa!

Vaazhga thamizh!
Cheers!(ida thamizh la eppadi solva?)

The Maverick Blog said...

@ Raz

Avasiyam illai... indha cinema karanga dhan ippadi naa nengaluma?

BTW Cheers na tamil la 'Muttikoo'...

Arulz said...

arasi!! kavithai nallathan irukku..

aana.. adhu ninaindhu illa.. nanaindhu..

and katru illa.. kathu..

Unknown said...

hey thamizhachi.. romba nanna irukku.enakku first kavidhai thaan romba pidichidu..

directa oru romance irukku.. ada vida oru periya vishayam maranju irukku..

saaral ngara ilamaile un koode nananju "Kalavu kaalam" enjoy pannuvadu sugham thaan..

aana vaazhkaya nanna anubavichu, ilamaingara mazhai mudinju, mudumai ngara parvam varum podu, unnode 'anbu'ngara mundanaile odungi kolvadu thaan unmai kaadalin sugham..
super arasi

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.


ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.


கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?


படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.


எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்